பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரியிடம் போதிய நிதியின்மையே இதற்கான காரணமென அவர் கூறியுள்ளார்.
தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்...
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒனேஷ் சுபசிங்க உயிரிழந்துள்ளதாக இன்று (05) காலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநராகவும், கோடீஸ்வர தொழிலதிபராகவும் உள்ளார்.
சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, 04...
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்...
1. வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான கட்டத்தை நாடு வெற்றிகரமாக முடிப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.
2....