நாட்டில் தேசிய ஒற்றுமை இருக்க வேண்டும் இனங்கள் மதங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் அனைத்து மதத்தினரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகள் சிங்களவர், முஸ்லிம், தமிழ் என பிரிந்தாலும் நாம் அனைவரும் இலங்கை...
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று(சனிக்கிழமை) விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...
இலங்கை தனது சுதந்திரத்தின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.
1. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், "இலங்கையுடன் சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைப் பற்றி அமெரிக்கா விரல் நீட்டுவதாக குற்றம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்த பின்னர் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முப்படைத் தளபதிகளால் அரச தலைவருக்கு சிறப்பான...
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில்...