இன்று 75வது தேசிய சுதந்திர தினம் இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) கொண்டாடப்படுகிறது.
நானூற்று முப்பத்து மூன்று வருடங்கள் பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அது...
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 588 கைதிகள் மற்றும் சிறைச்சாலையில் நல்ல நடத்தை கொண்ட 31 கைதிகளுக்கு 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி...
பொது திறைசேரியின் அறிக்கைகளின்படி, நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஒரு முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட தொகை 844.6 இலட்சம் ரூபாவாகும்.
இதன்படி, சந்திரிக்கா பண்டாரநாயக்க...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கைதிகள் நாளை (பிப்.04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அதன்படி 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இலங்கை மின்சார சபை மின்வெட்டுகளை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
N.S