Palani

7283 POSTS

Exclusive articles:

பொலிஸார் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு இடையே முறுகல்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் நடைபெற்ற மௌன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியில் பொலிஸாரால் எதிர்க்கப்பட்டனர். முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக செல்ல முடியாது என...

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணம் கோரப்பட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (ஜன.5) முதல் 23ம் திகதி வரை நடைபெறுகிறது. தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற அனைவரையும் இந்த காலப்பகுதியில் உரிய சான்றிதழ் வழங்கும்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விடுமுறை முடிந்து நாடு திரும்பினார் கோட்டா

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விடுமுறைக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார். அவர் டிசம்பர் 26 அன்று தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவரின்...

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுடன் இலங்கை கூட்டு முயற்சி!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (ஜனவரி 04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, இலங்கையின் பால் உற்பத்தி மற்றும் இது தொடர்பாக இந்தியாவுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடினார். தேசிய பால்...

அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட தேசியக் கொடி!

பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...

Breaking

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...
spot_imgspot_img