விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பத் தொடங்கிய 'சேனல் ஐ' தமிழ் பேசும் மக்களுக்காக நேத்ரா அலைவரிசையாக விரிவுபடுத்தப்பட்டது.
சேனல் ஐ தொலைக்காட்சி லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல் கசிந்தது.
"இந்த...
ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த...
1. முன்னாள் மத்திய வங்கி துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன IMF முன்மொழிவுகளை செயல்படுத்தும்போது எழும் சாத்தியமான சமூக அமைதியின்மை பற்றி தீவிர கவலையை வெளிப்படுத்துகிறார். இது "IMF கலகங்களுக்கு" வழிவகுத்தது....
கிழக்கு மாகாண மின்சார தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக...