தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன்,...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும்...
E.P.F, E.T.F நிதிக் கொள்ளை முயற்சியை முறியடிப்போம்! அடிமைத் தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற கட்டாயப்படுத்துவோம்! போன்ற வாசகங்களுடன் பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று (25) பிற்பகல்...
01. எதிர்வரும் மாதங்களில் ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற புதிய சுற்றுலாத் திட்டத்தை அரசாங்கம் வெளியிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்மொழிவு வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அது முடிந்தவுடன்...
தொழில் அமைச்சின் செயலாளரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹொரணை பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கழிவுகளை அகற்றும் தொட்டியில் தவறி விழுந்து 5 பேர்...