தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட...
துறைமுகத்தில் இன்று (28) ஆரம்பிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று...
டிபி கல்வியின் ஸ்தாபகரும் இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் 56வது பிறந்த தினம் இன்று (28). அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம்...
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர்...
1. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவு கையிருப்பு இருந்தாலும், விற்பனை குறைந்துள்ளதுஎரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொறுப்பதிகாரி ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். எரிபொருள் விற்பனை குறைவு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு காரணமாக...