தேசிய செய்தி

மண்சரிவு அபாயம், 202 பேர் இடமாற்றம்

ஹல்துமுல்ல, பூனாகலை, கல்பொக்க பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு வசிக்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். தேயிலைத் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள சரிவான...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், வரவு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.11.2023

1. 2030 ஆம் ஆண்டளவில் 150,000 இராணுவத்தை எட்டும் வகையில் ஸ்ரீலங்கா தனது இராணுவத்தை "சரியான அளவை" தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார கூறுகிறார். நவீன தொழில்நுட்பத்துடன் படைகள் பலப்படுத்தப்படும்...

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் வவுனியா பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார். வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி...

வட்டுக்கோட்டை சம்பவம் – 4 பொலிஸார் கைது

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித...

Popular

spot_imgspot_img