தேசிய செய்தி

27ஆம் திகதி தேசிய போராட்ட நாள்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து முல்லையில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண கடைப்பிறப்பில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் இதனால் தமது...

வி​டைபெறுகிறார் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் தயார் நிலையில்

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பதவி விலகவுள்ளார். 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு 3 பணி நீட்டிப்புகள் கிடைத்துள்ளன. பொலிஸ் தலைமையக வட்டாரங்களின்படி, விக்கிரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மூத்த...

மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம் விரைவில்

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம்...

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை...

Popular

spot_imgspot_img