மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...
1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டின் ICC ODI சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கையின் சாமரி அதபத்துவை பெயரிட்டுள்ளது.
2. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்...
பெலியத்தவில் ஐவரின் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி துறைமுக...
கட்டுநாயக்க அதிவேக வீதியின் அதிவேக மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை...
அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டில் பிரதானமாக மழையில்லாத காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...