சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு கருத்துக்களை வெளியிடும் எதிர்க்கட்சிகளும், கட்சிகளும்...
2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதுவரை எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்தப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி...
2023ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை ஏப்ரல் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வு நடைபெறும்.
தரம்...
கடனை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், இலங்கை ரூபா ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.1,000ஐ தாண்டி உயரக்கூடும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார். டொலருக்கு எதிராக இலங்கை ரூ.3.89 (1.1%)...
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும் பௌத்த மத அலுவல்கள் தலைவருமான கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.
வெட்கம் இல்லாதவர்கள் அரசாங்கத்தில்...