Tamil

கொழும்பில் போராட்டம்!

பல தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பேரணிகள் காரணமாக கோட்டை ஓல்கொட் மாவத்தையின் ஒரு பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அதன்படி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் அரசாங்க...

நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது – ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து, நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வரும் வகையில் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது போன்ற அரசியல் ரீதியில் விரும்பத்தகாத...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 08.02.2023

1. வருமான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் செய்கிறது. இருப்பினும் குழந்தைகள்...

கோட்டாவிடம் சிஐடி 3 மணி நேரம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று பின்வரும் வாக்குமூலங்களைப்...

2022ம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது இலங்கையில் இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட ஊழலின் பாதக விளைவுகளை வெளிப்படுத்துகிறது!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள்...

Popular

spot_imgspot_img