தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே.. இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.பி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்
மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன்...
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை பாரதூரமான நிலைமையாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் அலி...
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
N.S
1. பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மே 2021 இல் செப்டெம்பர் 2022க்குள் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பங்களாதேஷ்...