Tamil

வடக்கில் இராணுவத்திட்டம் கேட்காமல் காணிகளை வழங்க வேண்டாம் – சரத்

யாழ்ப்பாணம் பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாமல்...

வடக்கில் தமிழ் மக்களின் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க பணிப்பு

வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 28.01.2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். 9வது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத்தொடர் முடிவடைகிறது. 4வது அமர்வு பிப்ரவரி 8ம் திகதி தொடங்குகிறது. 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும் – கட்டுரை

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம்...

பெப்ரவரி 8ம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனவே 2023...

Popular

spot_imgspot_img