Tamil

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தனுஷ்க சிட்னியில் கைது

20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06/11/2022

1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பி. வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன, ஜீவன் தொண்டமான் (இ.தொ.கா.), டி. திசாநாயக்க (ஸ்ரீ.ல.சு.க.), மற்றும் வஜிர அபேவர்தன (ஐ.தே.க.) ஆகியோர் விரைவில் அமைச்சரவை...

இலங்கையில் சுற்றுலா துறை வருமானம் அதிகரிப்பு

2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் டொலர் வரம்பைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்த நாட்டில் சுற்றுலாத்துறை...

எரிபொருள் பௌசர் விபத்து- சாரதி உயிரிழப்பு

புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...

மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணயக் குழு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லைகளை தீர்மானிக்க தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img