Tamil

மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும்அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் உண்டு – ஆளுநர் கவலையுடன் தெரிவிப்பு

"வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள்...

உள்ளூராட்சி தேர்தல் குறித்த திருத்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆவணங்களை தொகுத்து அதற்கான திருத்தங்கள்...

ஆங்கில ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு

மேல் மாகாணத்தில் இன்னும் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண முதலமைச்சு கூறுகிறது. அவற்றில் ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களின் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேல்மாகாண பிரதம...

ஜனாதிபதி நாடு திரும்பினார்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு (டிசம்பர் 17) இலங்கை திரும்பினார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இங்கு...

சஜித் இன்று சமர்ப்பிக்க உள்ள ஆவணம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகுதிகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார். “அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ என்னிடம் பட்டச் சான்றிதழை...

Popular

spot_imgspot_img