Tamil

துமிந்த சில்வா இன்று அதிகாலை நாட்டைவிட்டு சென்றார்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் இன்று (7) அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

நாட்டின் ஜனநாயகம் பாதிப்பு – கனடா

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார். இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும்...

இன்று நள்ளிரவு முதல் அவசரக் கால சட்டம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

பதவி விலகல் குறித்து திங்களன்று மஹிந்த விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின்...

ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய முடிவு!?

ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (06) பிற்பகல் கூட்டப்பட்ட அவசர விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை அமைச்சரவை ராஜினாமா...

Popular

spot_imgspot_img