மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம்...
நாளைய தினம் நாட்டின் சில பகுதிகளில் 13 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும், வெட்டுக்கள் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12...
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக செந்தில் தொண்டமான் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொட்டக்கலை சிஎல்ப் வளாகத்தில் இன்று காங்கிரஸின் தேசிய சபை கூடியது. ...
புத்தாண்டுக்குள் எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கைக்கு வந்துவிட்டதாகவும், மேலும் ஓர்டர்...
மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் சட்டத்துறையில்...