அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமானது எனவும் பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்...
நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 45 டிப்போக்களில் இன்று (05) காலை முதல் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இன்று மாலைக்குள்...
அரசாங்கத்தில் இருந்த அடிப்படைவாத குழுக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதியின் சகோதரரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி இது...
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள...
குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்பட்ட இலங்கை, 2022 ஆம் ஆண்டை "விசிட் ஸ்ரீலங்கா ஆண்டாக" ஆக்கி, 2025 ஆம் ஆண்டளவில் இத்துறையில்...