நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர்...
காரதத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தவூர் மத்ரஸா பாடசாலை மாணவர்கள் 07 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சம்மாந்துறை வீதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கார்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை ஐ.எம். நஸ்ரிப், எப்.எம்....
இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக வீரமுடன் களமாடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள். தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று...
தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பாராளுமன்ற...
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்...