Tamil

சீரற்ற காலநிலை -உயர்தரப்பரீட்சை மூன்று நாட்கள் ஒத்திவைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது நடைபெற்றுவரும் உயர்தரப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் .. 27, 28 & 29 நவம்பரில் நடக்கவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 21, 22 & 23 திகதிகளில்...

அதானியின் இலங்கை திட்டம் குறித்து அமெரிக்க நிறுவனம் உரிய கவனம்!

இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் கொழும்பு, துறைமுக அபிவிருத்திக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம், குறித்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது. அதானி...

வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427  குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு...

ஆகாஷுக்கு ஆளுநர் வாழ்த்து

இலங்கை 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சுப் பெறுதியை பதிவுச் செய்த யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்துத்...

மாவீரர்களை நினைவேந்த எந்தவித தடையும் இல்லை

"தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." - இவ்வாறு...

Popular

spot_imgspot_img