ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் ஒரு தாக்குதல் இடம்பெற்ற தெமடகொட பகுதியில் உள்ள வீட்டில் வசித்த இரண்டாவது சந்தேக நபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத் என்பவரின் இல்லத்தில் இருந்து குற்றப்புலனாய்வு துறை...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சுரேஸ் சாலே சற்றுமுன் சிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரைத் தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் 'சனல் 4' தொலைக்காட்சி 2023ஆம்...
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டணங்களை 13.56 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பாக, இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று பிப்ரவரி 25...
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக...
அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மொனராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, கைது...