சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அரசுப் புலனாய்வு சேவை இயக்குநரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்கள் 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்...
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட...
மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், John Keells CG Auto நிறுவனம் எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் BYD வாகனங்களை வங்கி உத்தரவாதம் மற்றும் நிறுவன பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்க...
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது.