Tamil

நிலக்கரி பிரச்சினையை ஆய்வு செய்ய நிபுணர் குழு

நிலக்கரி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை ஆய்வு செய்ய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஆற்றல் அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இது குறித்து...

தரமற்ற நிலக்கரி இறக்குமதி குற்றச்சாட்டு உண்மை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்றது என்ற வதந்திகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், எந்த விதமான மோசடியோ அல்லது ஊழலோ நடக்கவில்லை என்பதை அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்துகிறார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த...

NPP தரப்புக்கு மேலும் ஒரு தோல்வி

குருநாகல் மாவட்டத்தில் கோபிகனே பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று (22) நடைபெற்றது. கூட்டு எதிர்க்கட்சி 58 உறுப்பினர் பதவிகளைப்...

மழையுடன் கூடிய வானிலை

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

அக்குரேகொட இரட்டைக்கொலை துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முக்கிய முன்னேற்றங்களை எட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய சந்தேகநபர் துப்பாக்கிதாரி...

Popular

spot_imgspot_img