சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் (03) ஜனாதிபதி அலுவலகத்தில்...
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம்,...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும், பிரண்ட்...
இலங்கையைத் தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையிலான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் மீனாக்சி...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து...