"இலங்கையில் தற்போது சீரற்ற ஆட்சியே தொடர்கின்றது. மக்கள் ஆணையுடைய சீரான ஆட்சி இடம்பெற வேண்டுமெனில் தேசிய தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இந்தியாவின்...
1. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவின் தலைவர் சுரேஷ் ஷா கூறுகையில், தற்போது 1.3 மில்லியன் பணியாளர்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 200,000 குறைவான பணியாளர்களைக் கொண்டு பொதுத் துறையை...
"நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது. எனினும், ஓய்வு நிலையில்...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று...
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் எனவும், அரசியல்வாதிகள் ஒருபோதும் செய்யாத பெரும் மாற்றங்களை அவர் செய்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள...