Tamil

பறிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை

அரசாங்கத்தினால் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எல்.ஆர்.சி  காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்கள் மற்றும்  வாரிசுகளுக்கே வழங்குவதற்கான அறிவித்தலை ஆணைக்குழு   வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு அரசினால் கொண்டு வரப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டத்தின் பிரகாரம் ...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.05.2023

1.அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் உயர்கிறது. மத்திய வங்கியின் படி, சராசரி மாற்று விகிதம் ரூ.296.58 ஆக குறைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் T-பில் மற்றும் பாண்ட் ஹோல்டிங்குகளில் 17.02.23 முதல்...

கடமை தவறிய முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருடகால சிறை!

கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி Mauricio Funes மற்றும் அவரது நீதி அமைச்சர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்...

சினோபிக் நிறுவனம் விடுத்துள்ள விளக்க அறிக்கை

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்த ஒப்பந்தம் செய்துள்ள Sinopec (SINOPEC) McLaren Holdings Limited (McLarens Holdings Limited) முகவராக செயற்படுவதாக வெளியான செய்திக்கு பதிலளித்துள்ளது. அதன்படி, தங்கள் குழுவானது சினோபெக்கின்...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்...

Popular

spot_imgspot_img