Tamil

IMF கடனின் முதல் தவணையிலிருந்து USD 121 மில்லியன் இந்தியாவிற்கு கடன் செலுத்தப்பட்டது!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் வரியின் தவணை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.03.2023

சிக்கலான கடன் மறுசீரமைப்பு, சாதகமற்ற வெளிப்புறச் சூழல், உயர் பணவீக்கம் மற்றும் சவாலான அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் காரணமாக, அதன் இலங்கைத் திட்டத்திற்கான அபாயங்கள் "அதிக விதிவிலக்காக" இருப்பதாக IMF கூறுகிறது....

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்

மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை...

ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்கும் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்க முன்மொழியும் தனியார் உறுப்பினர் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.டொலவத்தே முன்வைத்த திருத்தச்சட்டமூலமானது தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிகிறது, இதன் மூலம் பாலியல்...

அநுரவுடன் கைகோர்த்த மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில்!

தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா உட்பட மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...

Popular

spot_imgspot_img