Tamil

தேசிய எரிபொருள் பாஸ் ஒவ்வொரு செவ்வாய் நள்ளிரவிலும் நிரப்பப்படும்!

இன்று (மார்ச் 08) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் தேசிய எரிபொருள் பாஸ் (NFP) நிரப்பப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று...

ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடன் தேர்தலை நடத்துங்கள்!

"ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:- "இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின்...

கொழும்பு பங்குச்சந்தையில் அபரிமிதமான வளர்ச்சி!

ரூபா வலுவடைந்ததன் காரணமாக, நேற்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P Srilanka 20 சுட்டெண் இரண்டும் உயர் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அனைத்துப்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40க்கும் அதிகமான தொழிசாங்கங்கள் நாளை முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முழு நாட்டை முடக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ...

IMF கடன் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என அரசாங்கம் நம்புகிறது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் உட்பட பலருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கி...

Popular

spot_imgspot_img