கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து...
தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு...
இலங்கை ரூபாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.
மத்திய வங்கிக்கு பாராட்டுக்கள். நாங்கள் முன்வைத்திருந்த சில விடயங்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி விகிதத்தை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுமுதல் வலுப்பெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கும்...