Tamil

மனித கடத்தல்காரர்களை தடுக்க புதிய தொழிநுட்ப முறை அறிமுகம்!

மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

கொழும்பில் இன்று பிற்பகல் முதல் 24 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.03.2023

பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 ஆண்டு...

இந்திய பாரத ஸ்டேட் வங்கி இலங்கை ரூபாயில் முதல் வர்த்தக பரிவர்த்தனை!

இலங்கை ரூபாயில் முதல் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக இந்திய பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறையில் மாற்றம் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில், இலங்கை ரூபாயில்...

சிங்கப்பூர் சட்டத்தை செயற்படுத்தி போதைபொருள் கடத்தலை தடுப்பேன்

கொடூரமான பயங்கரவாதத்தால் தந்தையை இழந்தது போல், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அனாதைகளாக்கிய ராஜபக்சேக்கள், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கூறினர், ஆனால் ஆட்சிக்கு வந்த நாள்...

Popular

spot_imgspot_img