Tamil

சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு திரும்பிய பஸ் விபத்து ; இருவர் பலி ; 26 பேருக்கு காயம்!

சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு பயணிகள் திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளதுடன் 28 பேர் கடும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19)...

நாடாளுமன்றத்துக்குள் நாளை எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மாபெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட...

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை?

தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களுடன் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் நிர்ணய சபை ஏற்கனவே அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர்...

ஆண்டு இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் : ருவான் நம்பிக்கை!

மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.02.2023

1. தேர்தல் நடைமுறையில் இடையூறு செய்வதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது. அனைத்து தேர்தல்களும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அதனால் அவை...

Popular

spot_imgspot_img