Tamil

அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்!

அரசுடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும். மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் பெப்ரவரி 4...

மொனராகலையில் ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை!

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப்...

போதைப் பொருள் கடத்தலுடன் சில அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு

சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகள் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ சமூகத்தில் மீண்டும் இணைக்கப்படும் சம்பவங்கள் காணப்படுவதால் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 31.12.2022

1. ஆய்வாளர்கள் 4Q 2022 இல் கடுமையான பொருளாதாரச் சுருக்கம் மற்றும் 2022 இல் -9.3% முழு ஆண்டு சுருங்கும் என்று கணித்துள்ளனர். முந்தைய கணிப்பு -8.7% ஆண்டுக்கு குறைவு. 2023 ஆம்...

தேயிலை உற்பத்தி இந்த ஆண்டு முழுவதும் பாரிய வீழ்ச்சி!

உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள் தடைசெய்யப்பட்டதன் மூலம் 2022 இல் உற்பத்தி 250 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தி 2023இல் 300 மில்லியன் கிலோகிராம் வரை உற்பத்தி அதிகரிக்குமென என இலங்கை...

Popular

spot_imgspot_img