தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடை செய்யப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம்...
அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி,...
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
இந்த படத்தையும்...
போராட்டத்தில் பங்களித்த இலட்சக்கணக்கான மக்கள் சமூக அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அதனை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
"அடக்குமுறை என்ற வார்த்தையைப்...