Tamil

74 கோடி மதிப்பிலான அரிசி மற்றும் மருந்துகளை தமிழகம் இலங்கைக்கு அனுப்புகிறது

74 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மதுரையின் VOC துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சனிக்கிழமை மக்களவை எம்பி கனிமொழியால் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம் ஏற்கனவே 100 கோடி...

தம்மிக்கவின் எம்பி பதவியை பெற மொட்டு கட்சிக்குள் குடும்பிச் சண்டை!

தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சிக்குள் முக்கோணப் போர் உருவாகியுள்ளது. அக்கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 முதல் 15 கோடி ரூபாவை வழங்கிய ரணில்

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வெற்றி பெற ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக...

போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் – முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோள்

சர்வதேசத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படும் வேளையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக்...

எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகன இலக்கத் தகடுகளை மாற்றினால் அபராதம்

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின்...

Popular

spot_imgspot_img