Tamil

மஹிந்த பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் – உச்ச நீதிமன்றத்தில் உறுதி

நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும்...

ராஜினாமா கடிதம் ஏன் தாமதமானது? காரணம் தெரிய வந்தது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார். ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம்...

பாதுகாப்பு தரப்பில் இருவர் பலி

பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில்...

கோத்தபய ராஜபக்ச மாலைதீவை விட்டு வெளியேறினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மாலைதீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டதாக LNW செய்தி வெளியிட்டுள்ளது. அவர் இப்போது தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் வந்த இரண்டு...

அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்

97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...

Popular

spot_imgspot_img