இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
சற்று முன்னர் பாராளுமன்றத்தில்...
பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது.
நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே...
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன்
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.
எனினும் நாட்டில் தற்போது...
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நியூசிலாந்து $500,000 நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.
உலக உணவுத் திட்டம்...