Tamil

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை சீனத் தூதுவர் சந்தித்தார்

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார...

இந்தியா, இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய...

அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுக

முகமூடி அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை திங்கள்கிழமை (18) முதல்தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது . "சமூக சுகாதார மருத்துவர்களிடம் கேட்டபோது, ​​சமூக சுகாதார நிபுணர்கள்,...

பதற்றமான சூழல் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது...

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் உடனடியாக அதிகரிக்க Prima Ceylon (Pvt) Limited தீர்மானித்து, விலையையும் அதிகரித்துள்ளது .

Popular

spot_imgspot_img