கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டுக்கு வெளியே இன்று மாலை ஆர்ப்பாட்டம்
சமீபத்திய நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து அரசாங்க எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியேவும் போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த பல இராணுவ வீரர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்ட...
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்கும் என கருதப்பட்ட போதும்...
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய...