நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 45 டிப்போக்களில் இன்று (05) காலை முதல் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இன்று மாலைக்குள்...
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள...
குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்பட்ட இலங்கை, 2022 ஆம் ஆண்டை "விசிட் ஸ்ரீலங்கா ஆண்டாக" ஆக்கி, 2025 ஆம் ஆண்டளவில் இத்துறையில்...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 2ஆம் திகதி தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய...
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார்.
போட்டித் தன்மையுடன்...