இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய வியாபார மேம்படுத்தல்களை ஆரம்பிக்க இருப்பதனால் ஜெட் ஏர்வேஸ் மேலும் இரண்டு மூத்த நிர்வாகப் பதவிகளை நிரப்பியுள்ளது. விமான நிறுவனம் நகுல் துதேஜாவை HR மற்றும் நிர்வாகத்திற்கான துணைத்...
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா...
மின்வெட்டு ஒரு நாசகார நடவடிக்கை என்றும் இலங்கை மின்சார சபைக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“எங்கள் அனுமதியின்றி தன்னிச்சையாக மின் இணைப்பைத் துண்டிப்பது...
வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.அதன்படி, அவர் நாளை (06) இந்தியா செல்ல உள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜி. எல். பீரிஸ் இந்தியப்...
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாகக் கருதப்பட்டு அன்றைய தினம்...