மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் 2 ஆவது தடவையாகவும் இன்று வெள்ளிக்கிழமை (31) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி பெற்றுள்ளார்.
அளவெட்டியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை தொண்டு நிறுவனம் ஒன்றில் ...
2021 ஆம் ஆண்டில் இதுவரை காலத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில் கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் 29ஆம் திகதி மாலை உலங்கு வானூர்தி ஒன்று கண்காணிப்பு நடவடிக்கையில்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக. கண்டித்துயாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்...