சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) அழைப்பு விடுக்கப்பட்ட...
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு...
1. தற்போது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 19வது அணிசேரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உகாண்டா செல்லவுள்ளார். மாநாட்டில் சுமார் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்...
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில்
ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி - இது தேர்தல் ஆண்டு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சவாலை...