அரசியலமைப்பின் பிரகாரம், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, நாளை முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு...
இன்று காலை முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபெட்கோ மாற்றியமைத்துள்ளது.
இதன்படி லங்கா ஒக்டேன் 92 பெற்ரோல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 366 ரூபாய். பெற்றோல் ஒக்டேன்...
1. வெட் உயர்வைத் தொடர்ந்து எரிபொருள் விலையை CPC திருத்தியதியுள்ளது. பெட்ரோல் 92 லிட்டருக்கு ரூ.20 அதிகரித்து ரூ.366. பெட்ரோல் 95 ரூ.38 அதிகரித்து ரூ.464. ஆட்டோ டீசல் ரூ.29 அதிகரித்து ரூ.358....
கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் நடராஜர் அரங்கில் நேற்று (30) திகதி இடம் பெற்றது. தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைத்து பாண்ட் வாத்திய இசை முழங்க...
யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் 14 நாட்களில் கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20,797 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்போது 11.6 கிலோ கிராம் ஹெராயின்,...