வடகிழக்கு

வடக்கில் ஒரே நாளில் நால்வர் உயிரிழப்பு

புதுவருட தினத்தில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களில் நால்வர்  உயிரிந்த அதேநேரம் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கில்  விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர்...

கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது...

இரணைமடுக்குளம் இன்று காலை திறக்கப்பட்டது

இரணைமடு  குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக  வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன  மழையின் காரணமாக   இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று ...

இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்கள் சந்திக்கவுள்ளனர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் விளக்க மறியலில் உள்ள 54 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டு புதுவருடத்தின்போது தமது ஆறுதலையும் தமது நிலமையினையும்...

குவேனியின் சாபம் சிறிலங்கா ஆட்சியாளர்களைத் துரத்துகிறது!

 நக்கீரன் எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்குமோ என்ற ஐயம்  எழுகிறது. "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணைவான எதிர்வினை உண்டு"  என்பது அறிவியலாளர் நியூட்டன் அவர்களது...

Popular

spot_imgspot_img