பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமூடி அணிந்த இருவர் நேற்று (13) இரவு வேன் வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது....