டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பொதுமக்கள் தங்களுக்கான பொறுப்புகளை முறையாக நிறைவேற்றாததே என ஊடகத் துறை துணை அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்:
“இலங்கையில் தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளிகள்...