நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் குழுவினரை சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதுடன், அதில் ஒரு கைதி உயிரிழந்ததாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
அந்தக் குழுவின்...