1.இந்தியா அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் செல்கிறார். முக்கிய உரையை வழங்குவதற்கும் "இலங்கைக்கான முதலீட்டு...
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர்...
இன்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை விசேட நிகழ்வாகும்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும்...
1. ஆரம்பிக்கப்பட்ட 50 நாட்களில், "யுக்திய" திட்டம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பாக 56,541 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 49,558 பேர் சட்டவிரோத...
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று (7) பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்துள்ளார்.
ரம்புக்வெல்லவை...