01. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சர்வதேச பத்திர சந்தையில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கை வணிக ரீதியாக கடன் வாங்கியதாகவும் கடன்...
நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர், சட்டத்தரணிகளை கண்டித்து நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.
குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி ஆலயம் தொடர்பான...
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.
ரோஹித...
சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...